WLM அத்தியாயம் 11
நீ பிரிந்து போனபோது ஒரு கையாலாகாதவனாய்த்தான் கைகட்டி கண்ணீரோடு நின்றேன். நீ திரும்பி எனக்காக வருவாய் என்பதை மந்திரம் போல மனதில் உச்சரித்துக்கொண்டே வெறித்தனமாய் உழைத்தேன். என் கம்பனிப்பெயரை “மச்சி” என்று மாற்றியபோது எல்லோரும் இளையவர்கள் மனதைக்கவரும் சொல்லை நான் கண்டுபிடித்து வெற்றிக்கனியை பறித்துவிட்டதாக என்னை புகழும் போது வாய்விட்டு சிரிக்கத்தான் தோன்றும் எனக்கு! அந்த சொல்லில் நீயும் நானும் தான் இருக்கிறோம் என்று அவர்களுக்கெல்லாம் புரியுமா என்ன? . வெறும் பெயராக உடனிருந்தே என்னை வெற்றியெனும் …